தேசிய பிரச்சினையாக வளர்ந்துவரும் வன்புணர்வு சம்பவங்கள்

Posted on

இரண்டாயிரமாம் ஆண்டின்அபிவிருத்தி இலக்குகள் நிறைவடையூம் 2015ஆம் ஆண்டளவில் சுகாதாரமட்டத்தில் மேலதிகமுன்னேற்றத்தை அடைவதற்காக பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் காலகட்டத்தில் எமது நாட்டில் கருக்கலைப்புஇ இளவயது கர்ப்பம்இ சிறுவர் துஷ்பிரயோகம்இ பெண்கள் வன்புனர்வூ என நடைபெறும் சம்பவங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரதொவித்திருப்பதுபோல இதிலாவதுமுதலிடத்தைபெற்றுவிடமுயற்சிக்கிறௌமோஎனஎண்ணத்தோன்றுகின்றது. ஐ.நா பாதுகாப்புசபையின் 1325 தீர்மானத்தின் பிரகாரம் போர்நடக்கும் காலங்களிலும் போர் நடைபெற்று முடிந்த பின்னய காலகட்டங்களிலும் பெண்கள்இ சிறுவHகளுக்கு தகுந்த பாதுகாப்பளித்தல் வேண்டும் என்று பாpந்துரைத்துள்ளது. இப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அப்பால் போH நடந்து முடிந்த பிரதேசங்களில் பெண்களுக்கும் சிறுவHகளுக்கும் இப்பாதுகாப்பு சாpயாக கிடைக்கவில்லை என்பதற்கு நாளாந்தம் இடம் பெற்று வரும் துஷ்பிரயோக சம்பவங்கள் எடுத்துக்காட்டாக அமைகின்றது. சுமாH 20இ000 சிறுவH துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டிருப்பதாக தரவூகள் காட்டுகின்றன. சிறுவH துஷ்பிரயோகம்இபெண்கள் வன்புணHவூஎன்பனசாதாரணநிகழ்வூகளாகஎமதுசமூகத்தில் பேசப்பட்டுவருவதுதுன்பகரமானதே. சிறுவHஅபிவிருத்திமற்றும் மகளிர்விவகாரஅமைச்சர்திஸ்ஸ கரலியத்ததொலைக்காட்சி நாடகங்களின் தாக்கத்தை காரணமாக காட்டியூள்ளார். ஆயினும் பெண்கள் தான் தொலைக்காட்சி நாடகங்களை தொடர்ந்து பார்க்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டிற்கு அப்பால் இந்த நாடகங்களை பார்க்காத ஆண்கள் இதனால் எப்படி பாதிக்கப்படுகின்றார்கள் என்ற ஒர் கேள்வியூம் எழுவது நியாயமானதே. சம்பவங்களுக்கு காரணங்களை தேடி அலையாது சம்பவங்களுக்கு காரணமானவர்கட்கு சாpயான தண்டனைகளை துhpதப்படுத்துவதற்கான முயற்சிகளை எப்படி மேற்கொள்ளலாம் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா அவர்கள் தொpவித்திருப்பதுபோலசட்டங்களஇ; தண்டனைகள்கடினமாக்கப்படவேண்டும் என்பது வரவேற்கத்தக்கதே. அதற்கானநடவடிக்கைகளைமகளிh; அமைச்சுஆரம்பித்திருப்பதும் வரவேற்கத்தக்கதே. மகளிர்; அமைப்புக்களின்நடவடிக்கைகள் பாலியல் வன்முறைகெதிரான குழுஇ மகளிh;க்கான உளவள ஆலோசனைகள் யாவூமே பெண்களை மட்டுமே இலக்காக கொண்டு செயற்படுவதன் காரணத்தினால்இ ஆண்கள் இவை எல்லாமே தமக்கு எதிரானவை நாம் நாமாகவே இருப்போம் என்ற இறுமாப்பில் காhpயங்களை நகா;த்துகின்றனா;. பெண்கள் இன்று வல்லமை பொருந்திய ஆளுமையூடையவா;களாக தம்மை பாதுகாக்கும் தைரியமுடையவா;களாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்இ அவா;களை இலகுவாக தம்வசப்படுத்தமுடியாத நிலையில் இன்று அப்பாவி பெண்கள்இபால்குடி மாறாத 3வயதுஇ4வயது குழந்தைகளை தமது காமப்பசிக்கு இலக்காக்கும் காமுகா;களை எமது சமூகம் உள்வாங்கியிருக்கின்றதே!அதற்கு நாம் என்ன பதில் கூறப்போகின்றௌம்.கொழும்புத்துறையில் மிக அண்மையில் நான்கு வயதே நிரம்பிய சிறுமியை 40 வயது காமுகன் வன்புணா;விற்கு உட்படுத்தியது பெண்களைப் பெற்ற தாயூள்ளங்களை கொதிப்படைய செய்துள்ளது. அரசியல்வாதிகளோ இன்றுபடையணிகள் பின்தொடர உச்ச பாதுகாப்பில் வலம்வருகின்றனா;.ஆனால் புள்ளியிட்டுஅவா;களைஅhpயாசனத்திற்குஏற்றியபெண்கள் தமதுகுடும்பத்தில் சிறுமியரையூம் தம்மையூம் பாதுகாக்க முடியாது தத்தளிக்கின்றனா;. ஓh; சமூகத்தில் பெண்களும் சிறுவரும் ஆரோக்கியமாக வாழும்போதே சமூகம் பூரணப்படுத்தப்பட்ட சமூகம் என நாம் கூறமுடியூம்.

போhpன் பின்னரானமீள்குடியேற்றம் நல்லிணக்கம் என்பனபெண்களையூம் சிறுவரையூம் ஒன்றிணைத்த செயலாக்கமாகவேஅமையவேண்டும். பாதுகாப்பற்ற ஓh; சமூக அமைப்பை மீள் உருவாக்கம் செய்வதில் மீண்டும் மீண்டும் பல பிரச்சிரனைகளை உள்வாங்க வேண்டிய சந்தா;ப்பங்களே அதிகம். பத்திhpகைகளில் வெளிவரும் பாலியல் வன்புணா;வூ குற்றங்களை தினமும் பாh;க்கும் போது இவை செய்திகளாக மட்டும் பாh;க்காது ஒவ்வொரு பெற்றௌரும் தமது பிள்ளைகள் பற்றி அச்சம் கொள்ள வேண்டிய நிலையே ஏற்படுகின்றது. பெண்பிள்ளைகட்கு பெற்றௌரே பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலையில் அவா;களது ஏனைய செயற்பாடுகள் கேள்விக் குறியாகஇ பெண்பிள்ளைகள் தனித்து வீட்டில் கூட விட்டு விட்டு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாலியல் குற்றங்கட்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என்பதற்கு அப்பால் குற்றச் செயல்களை விரைவாக ஆராய்ந்து அதற்குhpய நீதியான தண்டனை வழங்கினாலே பெரும்பாலான குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்புண்டு காவல் நிலையங்களில் உருவாக்கப்பட்டிருக்கும் பெண்பொலிஸ் பிhpவினா; கூட உசாh;படுத்தப்பட்ட நிலையில் அவா;களுக்கு உடனுக்குடன் சென்று விசாhpக்கக் கூடிய வகையில் போக்குவரத்து மற்றும் ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும். தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களை சாpயாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் பாலியல் குற்றங்களில் ஓரளவாவது குறைப்பதற்கு முடியூம். பெண்கள் சமூகத்தில் தம்மை ஆளுமை மிக்கவா;களாகவூம்இ தன்னம்பிக்கை மிக்கவா;களாகவூம் உருவாக்கிக் கொள்வதன் மூலம் தம்மையூம்இ தமது சந்ததியினரையூம் இவ்வாறான துன்பகரமான சம்பங்கள் இடம்பெறாமல் காப்பாற்ற முடியூம.; சமூகம் சீரழிகின்றது என்று கூறும் போது சமூகத்தில் நாமும் ஒருவா; என்பதை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

Leave a Reply