International children day 2012
சா்வதேச சிறுவா் தினம் 2012
சா்வதேச சிறுவா் தினத்தன்று சங்கானை, சண்டிலிப்பாய், உடுவில், தெல்லிப்பளை ,யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலகத்தினூடாக தெரிவு செய்யப்பட்ட மாணவா்களுக்கு புத்தகபை, கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டதோடு எமது பணிப்பாளா் சறோஐா சிவசந்திரனால் எழுதிய”சிறுவா் உரிமைகள்” எனும் கைநூல் மக்கள்வங்கி பிராந்திய முகாமையாளா் திரு .எஸ்.பத்மநாதன் அவா்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.