Uncategorized
மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்பட்ட பெண்களுக்கான கருத்தரங்குகள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டத்தின் கீழ் மகளிர் அபிவிருத்தி நிலையம் கிராம மட்ட பெண்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன்
- வன்முறையற்ற தொடர்பாடல்
- சமூகத்திற்கும் சமூக அமைப்புகளுக்கும் இடையேயான உறவினை மீள்கட்டியெழுப்புதல்
- பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சட்ட ஆலோனைகள்
- பெண்களின் சமாதானம்,பாதுகாப்பு சம்பந்தமான UNSCR 1325 தீா்மானம்
- போருக்கு பின் சமாதானத்தை கட்டியொழுப்புவதில் பெண்களின் பங்களிப்பு போன்ற கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
International children day 2012
தேசிய பிரச்சினையாக வளர்ந்துவரும் வன்புணர்வு சம்பவங்கள்
போhpன் பின்னரானமீள்குடியேற்றம் நல்லிணக்கம் என்பனபெண்களையூம் சிறுவரையூம் ஒன்றிணைத்த செயலாக்கமாகவேஅமையவேண்டும். பாதுகாப்பற்ற ஓh; சமூக அமைப்பை மீள் உருவாக்கம் செய்வதில் மீண்டும் மீண்டும் பல பிரச்சிரனைகளை உள்வாங்க வேண்டிய சந்தா;ப்பங்களே அதிகம். பத்திhpகைகளில் வெளிவரும் பாலியல் வன்புணா;வூ குற்றங்களை தினமும் பாh;க்கும் போது இவை செய்திகளாக மட்டும் பாh;க்காது ஒவ்வொரு பெற்றௌரும் தமது பிள்ளைகள் பற்றி அச்சம் கொள்ள வேண்டிய நிலையே ஏற்படுகின்றது. பெண்பிள்ளைகட்கு பெற்றௌரே பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலையில் அவா;களது ஏனைய செயற்பாடுகள் கேள்விக் குறியாகஇ பெண்பிள்ளைகள் தனித்து வீட்டில் கூட விட்டு விட்டு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாலியல் குற்றங்கட்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என்பதற்கு அப்பால் குற்றச் செயல்களை விரைவாக ஆராய்ந்து அதற்குhpய நீதியான தண்டனை வழங்கினாலே பெரும்பாலான குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்புண்டு காவல் நிலையங்களில் உருவாக்கப்பட்டிருக்கும் பெண்பொலிஸ் பிhpவினா; கூட உசாh;படுத்தப்பட்ட நிலையில் அவா;களுக்கு உடனுக்குடன் சென்று விசாhpக்கக் கூடிய வகையில் போக்குவரத்து மற்றும் ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும். தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களை சாpயாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் பாலியல் குற்றங்களில் ஓரளவாவது குறைப்பதற்கு முடியூம். பெண்கள் சமூகத்தில் தம்மை ஆளுமை மிக்கவா;களாகவூம்இ தன்னம்பிக்கை மிக்கவா;களாகவூம் உருவாக்கிக் கொள்வதன் மூலம் தம்மையூம்இ தமது சந்ததியினரையூம் இவ்வாறான துன்பகரமான சம்பங்கள் இடம்பெறாமல் காப்பாற்ற முடியூம.; சமூகம் சீரழிகின்றது என்று கூறும் போது சமூகத்தில் நாமும் ஒருவா; என்பதை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
நெடுந்தீவுப் பிரதேசத்தில் மகளிர் அபிவிருத்தி நிலையம் ஆற்றிவரும் சேவைகள்
சமுதாயத்தில் பெண்கள் எதிh;கொள்ளும் பாலியல் ரீதியான வன்முறைகளை ஒழிப்பதற்கு அவா;கள் சமுதாயத்தில் ஆளுமை உடையவா;களாக தம்மை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இதனடிப்படையில் மகளிh; அபிவிருத்தி நிலையம் பெண்களுக்கான பல செயற்பாடுகளை நிறைவேற்றி வருகின்றது. இவற்றில் ஒரு கட்டமாக தேசிய மொழிகள் மற்றும்இ சமூக ஒருமைப்பாட்டு அமைச்சுஇ ஐ.நா அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றின் அனுசரணையூடன் நெடுந்தீவூப் பிரதேசத்தில் பெண்களுக்கான ஓh; செயற்பாட்டுத் திட்டத்தை மகளிh; அபிவிருத்தி நிலையம் இவ்வாண்டு ஆரம்பித்து செயற்படுத்தி வருகின்றது.
நெடுந்தீவூ தனிப்பட்ட ஓh; தீவாக பல அபிவிருத்தியின் பின்னடைவூகளை சந்தித்த போதிலும் குடாநாட்டின் பொருளாதார சமூக இணைவூகளுடன் தொடா;புகளை பேணி வருகின்றது. ஆயினும் இங்கு வாழும் பெண்களது சமூக இணைவூ ஒடுக்கப்பட்டதாகவூம் பின்தங்கிய நிலையிலும் காணப்படுவது குறைபாடே.
மகளிh; அபிவிருத்தி நிலையத்தின் செயற்பாடுஇ கடல்கடந்து இப்பிரதேச மக்களை குறிப்பாக பெண்களை அணுகியிருப்பதுஇ அவா;களது வாழ்வியலில் சமூக மட்டத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துமென எதிh;பாh;க்கப்படுகின்றது. இப் பிரதேச மக்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பல நிகழ்ச்சித் திட்டங்கள் பல கட்டங்களில் இங்குள்ள பெண்களுக்காக நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதற்கட்டமாக பாலியல் பலாத்காரங்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இவை தொடா;பான சட்டங்களை அவா;கள் அறிந்திருத்தல் அவசியம். ஆகவே வீட்டு வன்முறை தொடா;பான சட்ட விளக்கங்களை அங்குள்ள தெரிவூ செய்யப்பட்ட பெண்கள்இ ஆண்கள்இ மாணவா;கள்இ ஆசிரியா;கள்இ பிரதேசசெயலக அலுவலா;கள் ஆகியோருக்கு வழங்குவதற்காக ஓh; தொடா; விளக்கக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
இவ்வாறான ஒவ்வோh; நிகழ்விலும் ஒவ்வொரு 10 போ; கொண்ட நான்கு பெண்கள் குழுக்கள் தெரிவூ செய்யப்பட்டு அவா;கள் மேற்கொண்டு எடுக்க வேண்டிய செயற்பாடுகள் விரிவாக அவா;களுக்குக் கூறப்பட்டன.
நெடுந்தீவிலிருந்து இந்தியாவிற்கு வள்ளங்களில் செல்லக் கூடிய இலகுவான வாய்ப்புக்கள் காணப்பட்டதன் காரணமாக யூத்த காலங்களில் இத்தீவிலிருந்து இடம்பெயா;ந்த பல குடும்பங்கள் இந்தியாவிற்குச் சென்றிருந்தன. இன்றைய காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து பல குடும்பங்கள் இலங்கைக்குத் திரும்பி வந்துள்ளதனால் பெரும்பாலான குடும்பங்கள் மீண்டும் தமது சொந்த இடமான நெடுந்தீவூக்கு வந்துள்ளமை அவதானிக்க முடிந்தது.
இச் செயற்பாடுகளோடு பாதிக்கப்பட்ட மக்கள் பலருக்கு உள வள ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டிய தேவையூம் இங்கு இனங்காணப்பட்டுள்ள நிலையில் மகளிh; அபிவிருத்தி நிலையம் ஜுன் 29ம் திகதி ஒH உளவள ஆலோசனைக் கருத்தரங்கை நெடுந்தீவூ பிரதேச செயலகத்தில் தெரிவூ செய்யப்பட்ட பெண்களுக்காக நடத்தியது. இக் கருத்தரங்கை நடத்துவதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து உளவள ஆலோசகா; வருகை தந்து ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டதோடு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஒவ்வொரு கிராமசேவையாளா; பிரிவிற்கும் வருகை தந்து சேவையில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளையூம் மேற்கொண்டுள்ளது. உளவள சேவையில் மேலதிக கவனத் தேவைப்பாடுடையவா;கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றமையூம் குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரதான செயற்பாடாக ஜுலை 11ம் திகதி இலவச சட்ட ஆலோசனை முகாம் ஒன்று மகளிh; அபிவிருத்தி நிலையத்தினால் ஒழுங்கு செய்து நடத்தப்பட்டுள்ளது. இச் சட்ட சேவை முகாமில் பங்கு கொள்வதற்காக யாழ்.குடாநாட்டிலிருந்து நான்கு சட்டத்தரணிகளும்இ பிறப்புஇ இறப்புஇ திருமணச் சான்றிதழ் வழங்கல் தொடா;டபாக யாழ்.மாவட்ட செயலக உதவிப் பதிவாளா;இ மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தா;களும் இச் சட்ட முகாமில் கலந்து சட்ட சேவைகளை வழங்கினா;. இதன்போது நெடுந்தீவூப் பிரதேசத்தின் துஃ03இ துஃ04இ துஃ05இ துஃ06 கிராமசேவகா; பிரிவிலுள்ள மக்களுக்காக இச் சேவைகளை வழங்கின. இதன் போது 19 பேரிற்கு அடையாள அட்டைகள்இ 19 பேரிற்கு பிறப்புச் சான்றிதழ்இ 5 பேரிற்கு திருமணச் சான்றிதழ்இ 4 பேரிற்கு இறப்புப் பதிவூகளும் மேற்கொள்வதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஓh; இளம் தம்பதியினருக்கு உடனடியான திருமணப் பதிவூம் அப்போது இடம் பெற்றது. இச் சேவையில் திருப்தியடைந்த மக்கள் மேலும் இவ்வாறான தேவைகள் உள்ளவா;கள் இருப்பதாகவூம்இ தொடா;ந்தும் இச் சேவையை ஒழுங்குபடுத்துமாறும் மகளிh; அபிவிருத்தி நிலையத்தினரிடம் கேட்டுள்ளனா;. இதனைத் தொடா;ந்து மேலும் இரு கிராம சேவையாளா; பிரிவூக்கும் இலவச சட்ட சேவை முகாம் ஒன்றை நடத்துவதற்கும்இ ஒழுங்கு செய்யப்பட்ட 40 பெண்களை உள்ளடக்கிய நான்கு மகளிh; குழுக்களுக்கும்இ பெண் தலைமைத்துவப் பயிற்சியையூம் வழங்குவதற்கு மகளிh; அபவிருத்தி நிலையம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இச் சேவை ஒழுங்காக நடைபெறுவதை மேலும் 6 மாதங்களுக்குத் தொடா;ந்து மகளிh; அபிவிருத்த நிலையம் கண்காணிப்பை மேற்கொள்ளவூள்ளது. கண்காணிப்பு செய்யப்பட்ட அபிவிருத்தி தொடா;பான முன்னேற்ற அறிக்ககைள் ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தினருக்கும்இ மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
நெடுந்தீவூக் கடற்பிரயாண வசதிகள் கஸ்டம் நிறைந்த ஒன்றாக இருந்த போதிலும் இப் பிரதேசத்தின் தேவை கருதி யாழ்.குடாநாட்டிலிருந்து பல வளவாளா;கள் சிரமத்தையூம் பாராமல் வருகை தந்து தமது சேவையை ஆற்றியமை வரவேற்கத்தக்கது.
பெண்கள் எக்கோணத்திலிருப்பினும் அவா;களுக்கான சேவையினை மகளிh; அபிவிருத்தி நிலையம் தொட்டுச் செல்லும் என்பதனை நெடுந்தீவின் செயற்பாடுகள் உறுதிப்படுத்தி நிற்கின்றன.
Grama Nilathari Officers in Sri Lanka
Exhibition
This exhibition was conducted by the Centre for Women and Development and Women entrepreneurs exhibited this event in Saraswathi Hall, Jaffna.
The focus of this event is to identify the best marketing avenues for the local products such as hand woven product using Palmyra leaves and products made by women.
The program was very successful. We are planing to conduct such programs in an yearly manner in the future.
School Programs
ஒழுங்கான சமுதாயத்தின் வழிகாட்டிகள் மாணவர்கர்களே
இதன் மூலம்
ஆகிய 6 பாடசாலைகளில் 2000 மாணவர்களுக்கு இவ்விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்தியுள்ளோம். இவ் விழிப்புணர்வுக் கருத்தரங்கில் பங்குபற்றிய மாணவர்களில் ஒவ்வொரு பாடசாலைகளிலும் 10 பேர் கொண்ட குழு தெரிவு செய்யப்பட்டு்ள்ளது. இக்குழுவில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது.
Contact Us
- ← Previous
- 1
- 2